Context verses Genesis 47:25
Genesis 47:18

அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்து போயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.

אֲדֹנִ֔י
Genesis 47:20

அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.

לְפַרְעֹֽה׃
Genesis 47:26

ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்து வருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.

לְפַרְעֹֽה׃
Genesis 47:29

இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

חֵן֙
And
they
said,
וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
lives:
our
saved
hast
Thou
הֶֽחֱיִתָ֑נוּheḥĕyitānûheh-hay-yee-TA-noo
let
us
find
נִמְצָאnimṣāʾneem-TSA
grace
חֵן֙ḥēnhane
sight
the
in
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
of
my
lord,
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
be
will
we
and
וְהָיִ֥ינוּwĕhāyînûveh-ha-YEE-noo
servants.
עֲבָדִ֖יםʿăbādîmuh-va-DEEM
Pharaoh's
לְפַרְעֹֽה׃lĕparʿōleh-fahr-OH