Context verses Genesis 44:1
Genesis 44:4

அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

אֶת, עַל
Genesis 44:6

அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.

אֶת
Genesis 44:11

அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.

אֶת, אַמְתַּחְתּֽוֹ׃
Genesis 44:13

அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.

עַל
Genesis 44:15

யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

אֲשֶׁ֣ר, אִ֖ישׁ
Genesis 44:16

அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

אֶת
Genesis 44:19

உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.

אֶת
Genesis 44:22

நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.

אֶת, אֶת
Genesis 44:29

நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.

אֶת, אֶת
Genesis 44:31

அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம்.

אֶת
Genesis 44:32

இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.

אֶת
Genesis 44:34

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

אֶת
with
And
commanded
וַיְצַ֞וwayṣǎwvai-TSAHV
he
אֶתʾetet


אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
עַלʿalal
steward
of
his
בֵּיתוֹ֮bêtôbay-TOH
house,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
saying,
מַלֵּ֞אmallēʾma-LAY
Fill
אֶתʾetet

sacks
אַמְתְּחֹ֤תʾamtĕḥōtam-teh-HOTE
the
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
men's
food,
אֹ֔כֶלʾōkelOH-hel
as
much
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
they
can
יֽוּכְל֖וּןyûkĕlûnyoo-heh-LOON
carry,
שְׂאֵ֑תśĕʾētseh-ATE
and
put
וְשִׂ֥יםwĕśîmveh-SEEM
money
man's
כֶּֽסֶףkesepKEH-sef
every
אִ֖ישׁʾîšeesh
mouth.
in
his
בְּפִ֥יbĕpîbeh-FEE
sack's
אַמְתַּחְתּֽוֹ׃ʾamtaḥtôam-tahk-TOH