Context verses Genesis 41:52
Genesis 41:31

வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.

כִּֽי
Genesis 41:32

இந்தக் காரியம் தேவனால் நிச்சயப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

כִּֽי
Genesis 41:38

அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

אֱלֹהִ֖ים
Genesis 41:49

இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

כִּֽי
Genesis 41:51

யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

שֵׁ֥ם, כִּֽי
Genesis 41:53

எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின்,

בְּאֶ֥רֶץ
Genesis 41:56

தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.

בְּאֶ֥רֶץ
Genesis 41:57

சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

כִּֽי
And
the
name
וְאֵ֛תwĕʾētveh-ATE
of
the
second
שֵׁ֥םšēmshame
called
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
he
Ephraim:
קָרָ֣אqārāʾka-RA
For
אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
fruitful
כִּֽיkee
be
to
me
caused
hath
God
הִפְרַ֥נִיhipranîheef-RA-nee
in
the
land
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
of
my
affliction.
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets


עָנְיִֽי׃ʿonyîone-YEE