Context verses Genesis 41:50
Genesis 41:36

தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.

שְׁנֵ֣י
Genesis 41:45

மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

בַּת, פּ֥וֹטִי, כֹּהֵ֥ן
Genesis 41:47

பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.

שְׁנֵ֣י
Genesis 41:48

அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

אֲשֶׁ֤ר
Genesis 41:53

எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின்,

שְׁנֵ֣י
Genesis 41:56

தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.

אֲשֶׁ֤ר
And
unto
Joseph
וּלְיוֹסֵ֤ףûlĕyôsēpoo-leh-yoh-SAFE
were
born
יֻלַּד֙yulladyoo-LAHD
two
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
sons
בָנִ֔יםbānîmva-NEEM
before
בְּטֶ֥רֶםbĕṭerembeh-TEH-rem
came,
years
תָּב֖וֹאtābôʾta-VOH
the
of
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
famine
הָֽרָעָ֑בhārāʿābha-ra-AV
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
unto
יָֽלְדָהyālĕdâYA-leh-da
bare
him.
לּוֹ֙loh
Asenath
daughter
אָֽסְנַ֔תʾāsĕnatah-seh-NAHT
the
בַּתbatbaht
Poti-pherah
of
פּ֥וֹטִיpôṭîPOH-tee
priest
פֶ֖רַעperaʿFEH-ra
of
On
כֹּהֵ֥ןkōhēnkoh-HANE


אֽוֹן׃ʾônone