Context verses Genesis 41:36
Genesis 41:28

பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.

אֲשֶׁ֥ר
Genesis 41:30

அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

בְּאֶ֣רֶץ, מִצְרָ֑יִם
Genesis 41:31

வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.

וְלֹֽא
Genesis 41:46

யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.

מִצְרָ֑יִם
Genesis 41:47

பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.

שְׁנֵ֣י
Genesis 41:48

அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

בְּאֶ֣רֶץ, אֲשֶׁ֥ר
Genesis 41:50

பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள்.

שְׁנֵ֣י
Genesis 41:53

எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின்,

שְׁנֵ֣י, אֲשֶׁ֥ר
shall
be
And
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
that
food
הָאֹ֤כֶלhāʾōkelha-OH-hel
for
store
לְפִקָּדוֹן֙lĕpiqqādônleh-fee-ka-DONE
land
the
to
לָאָ֔רֶץlāʾāreṣla-AH-rets
against
the
seven
לְשֶׁ֙בַע֙lĕšebaʿleh-SHEH-VA
years
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
of
famine,
הָֽרָעָ֔בhārāʿābha-ra-AV
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
shall
be
תִּֽהְיֶ֖יןָtihĕyênātee-heh-YAY-na
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Egypt;
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
not
perish
land
וְלֹֽאwĕlōʾveh-LOH
the
תִכָּרֵ֥תtikkārēttee-ka-RATE
that
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
through
the
famine.
בָּֽרָעָֽב׃bārāʿābBA-ra-AV