Context verses Genesis 41:23
Genesis 41:2

அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.

שֶׁ֣בַע
Genesis 41:4

அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.

שֶׁ֣בַע
Genesis 41:5

மறுபடியும் அவன் நித்திரை செய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.

שֶׁ֣בַע
Genesis 41:6

பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

וְהִנֵּה֙, שֶׁ֣בַע, שִׁבֳּלִ֔ים, דַּקּ֖וֹת, קָדִ֑ים, צֹֽמְח֖וֹת
Genesis 41:7

சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.

שֶׁ֣בַע
Genesis 41:18

அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து புல்மேய்ந்தது.

שֶׁ֣בַע
Genesis 41:22

பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாழிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.

שֶׁ֣בַע
Genesis 41:48

அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

שֶׁ֣בַע
Genesis 41:54

யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.

שֶׁ֣בַע
and
And,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
behold,
שֶׁ֣בַעšebaʿSHEH-va
seven
שִׁבֳּלִ֔יםšibbŏlîmshee-boh-LEEM
ears,
צְנֻמ֥וֹתṣĕnumôttseh-noo-MOTE
withered,
דַּקּ֖וֹתdaqqôtDA-kote
thin,
blasted
שְׁדֻפ֣וֹתšĕdupôtsheh-doo-FOTE
wind,
east
the
with
קָדִ֑יםqādîmka-DEEM
sprung
up
צֹֽמְח֖וֹתṣōmĕḥôttsoh-meh-HOTE
after
them:
אַֽחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemAH-huh-ray-HEM