Context verses Genesis 4:21
Genesis 4:2

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

אָחִ֖יו
Genesis 4:8

காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

אָחִ֖יו
Genesis 4:15

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

כָּל, כָּל
Genesis 4:19

லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.

וְשֵׁ֥ם
Genesis 4:20

ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

ה֣וּא, הָיָ֔ה, אֲבִ֕י
Genesis 4:22

சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

כָּל
was
name
And
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
brother's
Jubal:
יוּבָ֑לyûbālyoo-VAHL
he
ה֣וּאhûʾhoo
was
הָיָ֔הhāyâha-YA
father
the
אֲבִ֕יʾăbîuh-VEE
of
all
כָּלkālkahl
handle
as
such
תֹּפֵ֥שׂtōpēśtoh-FASE
the
harp
כִּנּ֖וֹרkinnôrKEE-nore
and
organ.
וְעוּגָֽב׃wĕʿûgābveh-oo-ɡAHV