Context verses Genesis 39:18
Genesis 39:2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

וַיְהִ֕י
Genesis 39:10

அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

וַיְהִ֕י
Genesis 39:12

அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

הַחֽוּצָה׃
Genesis 39:13

அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,

הַחֽוּצָה׃
Genesis 39:15

நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

קוֹלִ֖י, וָֽאֶקְרָ֑א, הַחֽוּצָה׃
And
it
came
to
pass,
וַיְהִ֕יwayhîvai-HEE
up
lifted
I
as
כַּֽהֲרִימִ֥יkahărîmîka-huh-ree-MEE
my
voice
קוֹלִ֖יqôlîkoh-LEE
cried,
and
וָֽאֶקְרָ֑אwāʾeqrāʾva-ek-RA
that
he
left
וַיַּֽעֲזֹ֥בwayyaʿăzōbva-ya-uh-ZOVE
garment
his
בִּגְד֛וֹbigdôbeeɡ-DOH
with
me,
אֶצְלִ֖יʾeṣlîets-LEE
and
fled
וַיָּ֥נָסwayyānosva-YA-nose
out.
הַחֽוּצָה׃haḥûṣâha-HOO-tsa