Context verses Genesis 39:13
Genesis 39:11

இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.

וַֽיְהִי֙
Genesis 39:12

அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

וַיָּ֖נָס, הַחֽוּצָה׃
Genesis 39:15

நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

כִּֽי, וַיָּ֖נָס, הַחֽוּצָה׃
Genesis 39:16

அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,

בִּגְד֖וֹ
Genesis 39:18

அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.

הַחֽוּצָה׃
And
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
saw
she
when
כִּרְאוֹתָ֔הּkirʾôtāhkeer-oh-TA
that
כִּֽיkee
left
had
he
עָזַ֥בʿāzabah-ZAHV
his
garment
בִּגְד֖וֹbigdôbeeɡ-DOH
hand,
her
in
בְּיָדָ֑הּbĕyādāhbeh-ya-DA
and
was
fled
וַיָּ֖נָסwayyānosva-YA-nose
forth,
הַחֽוּצָה׃haḥûṣâha-HOO-tsa