Context verses Genesis 38:3
Genesis 38:4

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.

וַתֵּ֣לֶד, בֵּ֑ן, אֶת, שְׁמ֖וֹ
Genesis 38:5

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

וַתֵּ֣לֶד, אֶת, שְׁמ֖וֹ
Genesis 38:20

யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,

אֶת
Genesis 38:21

அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

אֶת
Genesis 38:29

அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

וַיִּקְרָ֥א, שְׁמ֖וֹ
Genesis 38:30

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

וַיִּקְרָ֥א, שְׁמ֖וֹ
And
she
conceived,
וַתַּ֖הַרwattaharva-TA-hahr
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
a
son;
בֵּ֑ןbēnbane
called
he
and
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA

אֶתʾetet
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Er.
עֵֽר׃ʿērare