Context verses Genesis 38:15
Genesis 38:7

யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.

יְהוּדָ֔ה
Genesis 38:16

அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

כִּ֥י, כִּ֥י
Genesis 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

יְהוּדָ֔ה
Genesis 38:24

ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

יְהוּדָ֔ה
be
to
וַיִּרְאֶ֣הָwayyirʾehāva-yeer-EH-ha
saw
her,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
When
Judah
וַֽיַּחְשְׁבֶ֖הָwayyaḥšĕbehāva-yahk-sheh-VEH-ha
thought
he
her
an
harlot;
לְזוֹנָ֑הlĕzônâleh-zoh-NA
because
כִּ֥יkee
she
had
covered
כִסְּתָ֖הkissĕtâhee-seh-TA
her
face.
פָּנֶֽיהָ׃pānêhāpa-NAY-ha