Context verses Genesis 37:28
Genesis 37:2

யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

אֶת, אֶת, יוֹסֵ֛ף, אֶת
Genesis 37:3

இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

אֶת, יוֹסֵף֙
Genesis 37:5

யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

יוֹסֵף֙
Genesis 37:11

அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.

אֶת
Genesis 37:14

அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.

אֶת
Genesis 37:16

அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.

אֶת
Genesis 37:17

அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.

יוֹסֵף֙
Genesis 37:23

யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,

יוֹסֵ֖ף, אֶת, יוֹסֵף֙, אֶת, אֶת
Genesis 37:25

பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.

מִצְרָֽיְמָה׃
Genesis 37:26

அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

אֶת, אֶת
Genesis 37:29

பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

הַבּ֔וֹר, יוֹסֵ֖ף, אֶת
Genesis 37:31

அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,

אֶת, אֶת
Genesis 37:32

பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

אֶת
pieces
Then
by
passed
וַיַּֽעַבְרוּ֩wayyaʿabrûva-ya-av-ROO
there
אֲנָשִׁ֨יםʾănāšîmuh-na-SHEEM

מִדְיָנִ֜יםmidyānîmmeed-ya-NEEM
Midianites
סֹֽחֲרִ֗יםsōḥărîmsoh-huh-REEM
merchantmen;
and
they
וַֽיִּמְשְׁכוּ֙wayyimšĕkûva-yeem-sheh-HOO
drew
up
lifted
וַיַּֽעֲל֤וּwayyaʿălûva-ya-uh-LOO
and
אֶתʾetet

יוֹסֵף֙yôsēpyoh-SAFE
Joseph
out
מִןminmeen
of
the
הַבּ֔וֹרhabbôrHA-bore
pit,
sold
וַיִּמְכְּר֧וּwayyimkĕrûva-yeem-keh-ROO
and
אֶתʾetet

יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
Joseph
to
the
לַיִּשְׁמְעֵאלִ֖יםlayyišmĕʿēʾlîmla-yeesh-meh-ay-LEEM
Ishmeelites
for
בְּעֶשְׂרִ֣יםbĕʿeśrîmbeh-es-REEM
twenty
silver:
of
כָּ֑סֶףkāsepKA-sef
and
they
brought
וַיָּבִ֥יאוּwayyābîʾûva-ya-VEE-oo

אֶתʾetet
Joseph
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
into
Egypt.
מִצְרָֽיְמָה׃miṣrāyĕmâmeets-RA-yeh-ma