Context verses Genesis 37:27
Genesis 37:3

இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

כִּֽי
Genesis 37:4

அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

כִּֽי
Genesis 37:22

அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

אַל, אַל
Genesis 37:35

அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.

כִּֽי
is
לְכ֞וּlĕkûleh-HOO
and
Come,
us
sell
וְנִמְכְּרֶ֣נּוּwĕnimkĕrennûveh-neem-keh-REH-noo
and
let
Ishmeelites,
the
לַיִּשְׁמְעֵאלִ֗יםlayyišmĕʿēʾlîmla-yeesh-meh-ay-LEEM
to
him
our
וְיָדֵ֙נוּ֙wĕyādēnûveh-ya-DAY-NOO
hand
and
אַלʾalal
not
תְּהִיtĕhîteh-HEE
let
be
for
ב֔וֹvoh
him;
כִּֽיkee
upon
our
brother
אָחִ֥ינוּʾāḥînûah-HEE-noo
flesh.
our
he
בְשָׂרֵ֖נוּbĕśārēnûveh-sa-RAY-noo
were
content.
And
ה֑וּאhûʾhoo
his
brethren
וַֽיִּשְׁמְע֖וּwayyišmĕʿûva-yeesh-meh-OO


אֶחָֽיו׃ʾeḥāyweh-HAIV