Context verses Genesis 37:22
Genesis 37:2

யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

אֶל
Genesis 37:10

இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.

אֶל, אֲשֶׁ֣ר
Genesis 37:13

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.

וַיֹּ֨אמֶר, אֶל
Genesis 37:19

ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,

אֶל
Genesis 37:23

யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,

אֶל
Genesis 37:26

அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

אֶל
Genesis 37:27

அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.

אַל
Genesis 37:29

பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

אֶל
Genesis 37:30

தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.

אֶל
Genesis 37:32

பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

אֶל
Genesis 37:35

அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.

אֶל, אָבִֽיו׃
Genesis 37:36

அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

אֶל
is
but
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֲלֵהֶ֣ם׀ʾălēhemuh-lay-HEM
unto
רְאוּבֵן֮rĕʾûbēnreh-oo-VANE
And
Reuben
אַלʾalal
no
תִּשְׁפְּכוּtišpĕkûteesh-peh-HOO
them,
דָם֒dāmdahm
Shed
blood,
הַשְׁלִ֣יכוּhašlîkûhahsh-LEE-hoo
cast
into
אֹת֗וֹʾōtôoh-TOH
him
אֶלʾelel
pit
הַבּ֤וֹרhabbôrHA-bore
this
הַזֶּה֙hazzehha-ZEH
that
in
the
wilderness,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hand
no
בַּמִּדְבָּ֔רbammidbārba-meed-BAHR
lay
וְיָ֖דwĕyādveh-YAHD
and
אַלʾalal
upon
him;
that
תִּשְׁלְחוּtišlĕḥûteesh-leh-HOO
rid
might
he
ב֑וֹvoh
hands,
their
of
out
him
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
to
deliver
הַצִּ֤ילhaṣṣîlha-TSEEL
him
to
אֹתוֹ֙ʾōtôoh-TOH
his
father
מִיָּדָ֔םmiyyādāmmee-ya-DAHM
again.
לַֽהֲשִׁיב֖וֹlahăšîbôla-huh-shee-VOH


אֶלʾelel


אָבִֽיו׃ʾābîwah-VEEV