Context verses Genesis 35:26
Genesis 35:3

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

אֲשֶׁ֥ר
Genesis 35:4

அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

יַֽעֲקֹ֔ב, אֲשֶׁ֥ר
Genesis 35:12

நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,

אֲשֶׁ֥ר
Genesis 35:23

யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

בְּנֵ֣י
Genesis 35:24

யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.

בְּנֵ֣י
are
And
sons
וּבְנֵ֥יûbĕnêoo-veh-NAY
the
of
זִלְפָּ֛הzilpâzeel-PA
Zilpah,
שִׁפְחַ֥תšipḥatsheef-HAHT
handmaid;
לֵאָ֖הlēʾâlay-AH
Leah's
גָּ֣דgādɡahd
Gad,
Asher:
וְאָשֵׁ֑רwĕʾāšērveh-ah-SHARE
and
אֵ֚לֶּהʾēlleA-leh
these
sons
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Jacob,
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
born
were
יֻלַּדyulladyoo-LAHD
to
him
in
Padan-aram.
ל֖וֹloh


בְּפַדַּ֥ןbĕpaddanbeh-fa-DAHN


אֲרָֽם׃ʾărāmuh-RAHM