Context verses Genesis 34:9
Genesis 34:13

அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:

וְאֶת
Genesis 34:16

உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.

וְאֶת
Genesis 34:21

இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம்.

וְאֶת, בְּנֹתֵ֖ינוּ
Genesis 34:26

ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

וְאֶת, וְאֶת
Genesis 34:28

அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 34:29

அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
and
And
make
ye
וְהִֽתְחַתְּנ֖וּwĕhitĕḥattĕnûveh-hee-teh-ha-teh-NOO
marriages
אֹתָ֑נוּʾōtānûoh-TA-noo
with
daughters
your
בְּנֹֽתֵיכֶם֙bĕnōtêkembeh-noh-tay-HEM
give
us,
תִּתְּנוּtittĕnûtee-teh-NOO
unto
daughters
our
you.
לָ֔נוּlānûLA-noo
and
us,
וְאֶתwĕʾetveh-ET
unto
take
בְּנֹתֵ֖ינוּbĕnōtênûbeh-noh-TAY-noo


תִּקְח֥וּtiqḥûteek-HOO


לָכֶֽם׃lākemla-HEM