Context verses Genesis 34:11
Genesis 34:4

சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

אֶל
Genesis 34:20

ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்தின் வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி:

אֶל, אֶל
Genesis 34:24

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

אֶל, וְאֶל
Genesis 34:30

அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

אֶל, וְאֶל
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Shechem
שְׁכֶם֙šĕkemsheh-HEM
unto
אֶלʾelel
her
father
אָבִ֣יהʾābîah-VEE
unto
and
וְאֶלwĕʾelveh-EL
her
brethren,
אַחֶ֔יהָʾaḥêhāah-HAY-ha
Let
me
find
אֶמְצָאʾemṣāʾem-TSA
grace
חֵ֖ןḥēnhane
in
your
eyes,
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
and
what
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
say
shall
ye
תֹּֽאמְר֛וּtōʾmĕrûtoh-meh-ROO
unto
אֵלַ֖יʾēlayay-LAI
me
I
will
give.
אֶתֵּֽן׃ʾettēneh-TANE