Context verses Genesis 33:4
Genesis 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

עַל
Genesis 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

עַל
Genesis 33:17

யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

עַל
ran
And
וַיָּ֨רָץwayyāroṣva-YA-rohts
Esau
עֵשָׂ֤וʿēśāway-SAHV
to
meet
him,
לִקְרָאתוֹ֙liqrāʾtôleek-ra-TOH
and
embraced
וַֽיְחַבְּקֵ֔הוּwayḥabbĕqēhûva-ha-beh-KAY-hoo
fell
and
him,
וַיִּפֹּ֥לwayyippōlva-yee-POLE
on
עַלʿalal
his
neck,
צַוָּארָ֖וṣawwāʾrāwtsa-wa-RAHV
him:
kissed
and
וַׄיִּׄשָּׁׄקֵ֑ׄהׄוּׄwayyiššāqēhûva-yee-sha-kay-hoo
and
they
wept.
וַיִּבְכּֽוּ׃wayyibkûva-yeev-KOO