Context verses Genesis 33:18
Genesis 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

אֶת
Genesis 33:2

பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

אֶת
Genesis 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

אֶת, אֶת, אֶת
Genesis 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

פְּנֵ֥י
Genesis 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

אֶת
Genesis 33:19

தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,

אֶת
is
came
וַיָּבֹא֩wayyābōʾva-ya-VOH
And
יַֽעֲקֹ֨בyaʿăqōbya-uh-KOVE
Jacob
to
שָׁלֵ֜םšālēmsha-LAME
Shalem,
a
עִ֣ירʿîreer
city
Shechem,
שְׁכֶ֗םšĕkemsheh-HEM
of
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
which
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Canaan,
of
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
when
he
came
בְּבֹא֖וֹbĕbōʾôbeh-voh-OH
from
Padan-aram;
מִפַּדַּ֣ןmippaddanmee-pa-DAHN
tent
his
pitched
and
אֲרָ֑םʾărāmuh-RAHM

וַיִּ֖חַןwayyiḥanva-YEE-hahn
before
אֶתʾetet
the
city.
פְּנֵ֥יpĕnêpeh-NAY


הָעִֽיר׃hāʿîrha-EER