Context verses Genesis 32:28
Genesis 32:2

யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

יַֽעֲקֹב֙
Genesis 32:4

நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,

עִם
Genesis 32:8

ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.

אִם
Genesis 32:11

என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று நான் அவனுக்குப் பயந்திருக்கிறேன்.

כִּֽי
Genesis 32:20

இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.

כִּֽי
Genesis 32:25

அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

לֹ֤א
Genesis 32:26

அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.

כִּ֖י, אִם
Genesis 32:30

அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

כִּֽי
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
no
Jacob,
לֹ֤אlōʾloh
called
be
shall
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
more
יֵֽאָמֵ֥רyēʾāmēryay-ah-MARE
name
עוֹד֙ʿôdode
Thy
שִׁמְךָ֔šimkāsheem-HA

כִּ֖יkee
but
אִםʾimeem
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
for
כִּֽיkee
as
a
prince
hast
thou
power
שָׂרִ֧יתָśārîtāsa-REE-ta
with
עִםʿimeem
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
and
with
וְעִםwĕʿimveh-EEM
men,
אֲנָשִׁ֖יםʾănāšîmuh-na-SHEEM
and
hast
prevailed.
וַתּוּכָֽל׃wattûkālva-too-HAHL