Context verses Genesis 32:11
Genesis 32:20

இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.

כִּֽי
Genesis 32:21

அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,

עַל
Genesis 32:28

அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

כִּֽי
Genesis 32:30

அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 32:31

அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

עַל
Genesis 32:32

அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.

עַל, עַל
and
Deliver
הַצִּילֵ֥נִיhaṣṣîlēnîha-tsee-LAY-nee
me,
I
pray
נָ֛אnāʾna
thee,
from
the
מִיַּ֥דmiyyadmee-YAHD
hand
brother,
my
אָחִ֖יʾāḥîah-HEE
of
from
the
מִיַּ֣דmiyyadmee-YAHD
hand
of
עֵשָׂ֑וʿēśāway-SAHV
Esau:
כִּֽיkee
for
יָרֵ֤אyārēʾya-RAY
fear
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
I
him,
אֹת֔וֹʾōtôoh-TOH
lest
he
will
פֶּןpenpen
come
me,
smite
יָב֣וֹאyābôʾya-VOH
and
the
mother
וְהִכַּ֔נִיwĕhikkanîveh-hee-KA-nee
with
אֵ֖םʾēmame
the
children.
עַלʿalal


בָּנִֽים׃bānîmba-NEEM