Context verses Genesis 31:55
Genesis 31:12

அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

לָבָ֖ן
Genesis 31:20

யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.

לָבָ֖ן
Genesis 31:25

லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.

לָבָ֖ן
Genesis 31:33

அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.

לָבָ֜ן
Genesis 31:43

அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?

לָבָ֜ן
Genesis 31:51

பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.

לָבָ֖ן
And
early
up,
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
Laban
in
the
לָבָ֜ןlābānla-VAHN
morning
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
kissed
and
rose
וַיְנַשֵּׁ֧קwaynaššēqvai-na-SHAKE
his
sons
לְבָנָ֛יוlĕbānāywleh-va-NAV
daughters,
his
and
וְלִבְנוֹתָ֖יוwĕlibnôtāywveh-leev-noh-TAV
and
blessed
וַיְבָ֣רֶךְwaybārekvai-VA-rek
departed,
and
returned
אֶתְהֶ֑םʾethemet-HEM
and
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
Laban
them:
וַיָּ֥שָׁבwayyāšobva-YA-shove
unto
his
place.
לָבָ֖ןlābānla-VAHN


לִמְקֹמֽוֹ׃limqōmôleem-koh-MOH