Context verses Genesis 31:46
Genesis 31:10

ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாகக் கண்டேன்.

עַל
Genesis 31:11

அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.

וַיֹּ֨אמֶר
Genesis 31:12

அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

עַל
Genesis 31:13

நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.

שָׁ֖ם
Genesis 31:17

அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,

עַל
Genesis 31:20

யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.

עַל
Genesis 31:48

இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது.

עַל
Genesis 31:50

நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது.

עַל
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Jacob
יַֽעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
unto
his
brethren,
לְאֶחָיו֙lĕʾeḥāywleh-eh-hav
Gather
לִקְט֣וּliqṭûleek-TOO
stones;
אֲבָנִ֔יםʾăbānîmuh-va-NEEM
and
they
took
וַיִּקְח֥וּwayyiqḥûva-yeek-HOO
stones,
אֲבָנִ֖יםʾăbānîmuh-va-NEEM
made
and
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
an
heap:
גָ֑לgālɡahl
eat
did
they
and
וַיֹּ֥אכְלוּwayyōʾkĕlûva-YOH-heh-loo
there
שָׁ֖םšāmshahm
upon
עַלʿalal
the
heap.
הַגָּֽל׃haggālha-ɡAHL