ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாகக் கண்டேன்.
அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.
நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,
யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.
இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது.
நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது.
| And Jacob | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יַֽעֲקֹ֤ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| unto his brethren, | לְאֶחָיו֙ | lĕʾeḥāyw | leh-eh-hav |
| Gather | לִקְט֣וּ | liqṭû | leek-TOO |
| stones; | אֲבָנִ֔ים | ʾăbānîm | uh-va-NEEM |
| and they took | וַיִּקְח֥וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| stones, | אֲבָנִ֖ים | ʾăbānîm | uh-va-NEEM |
| and made | וַיַּֽעֲשׂוּ | wayyaʿăśû | va-YA-uh-soo |
| an heap: | גָ֑ל | gāl | ɡahl |
| and they did eat | וַיֹּ֥אכְלוּ | wayyōʾkĕlû | va-YOH-heh-loo |
| there | שָׁ֖ם | šām | shahm |
| upon | עַל | ʿal | al |
| the heap. | הַגָּֽל׃ | haggāl | ha-ɡAHL |