Context verses Genesis 30:7
Genesis 30:5

பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

וַתַּ֣הַר
Genesis 30:12

பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

שִׁפְחַ֣ת, בֵּ֥ן, שֵׁנִ֖י, לְיַֽעֲקֹֽב׃
Genesis 30:17

தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

בֵּ֥ן
Genesis 30:22

தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.

רָחֵ֑ל
Genesis 30:24

இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.

בֵּ֥ן
Genesis 30:42

பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

לְיַֽעֲקֹֽב׃
And
Bilhah
וַתַּ֣הַרwattaharva-TA-hahr
Rachel's
ע֔וֹדʿôdode
maid
וַתֵּ֕לֶדwattēledva-TAY-led
conceived
בִּלְהָ֖הbilhâbeel-HA
again,
שִׁפְחַ֣תšipḥatsheef-HAHT
and
bare
רָחֵ֑לrāḥēlra-HALE
Jacob
בֵּ֥ןbēnbane
a
second
שֵׁנִ֖יšēnîshay-NEE
son.
לְיַֽעֲקֹֽב׃lĕyaʿăqōbleh-YA-uh-KOVE