Context verses Genesis 30:19
Genesis 30:5

பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

וַתֵּ֥לֶד
Genesis 30:9

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

לֵאָ֔ה
Genesis 30:12

பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

לֵאָ֔ה
Genesis 30:13

அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

לֵאָ֔ה
Genesis 30:14

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

לֵאָ֔ה
Genesis 30:17

தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

וַתֵּ֥לֶד
conceived
again,
וַתַּ֤הַרwattaharva-TA-hahr
And
עוֹד֙ʿôdode
Leah
לֵאָ֔הlēʾâlay-AH
bare
and
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
son.
בֵּןbēnbane
the
sixth
שִׁשִּׁ֖יšiššîshee-SHEE
Jacob
לְּיַעֲקֹֽב׃lĕyaʿăqōbleh-ya-uh-KOVE