Context verses Genesis 30:10
Genesis 30:5

பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

בֵּֽן׃
Genesis 30:11

அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.

לֵאָ֖ה
Genesis 30:12

பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

וַתֵּ֗לֶד
Genesis 30:14

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

לֵאָ֖ה
bare
And
וַתֵּ֗לֶדwattēledva-TAY-led
Zilpah
זִלְפָּ֛הzilpâzeel-PA
maid
שִׁפְחַ֥תšipḥatsheef-HAHT
Leah's
לֵאָ֖הlēʾâlay-AH
Jacob
לְיַֽעֲקֹ֥בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
a
son.
בֵּֽן׃bēnbane