Context verses Genesis 28:7
Genesis 28:5

ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

וַיֵּ֖לֶךְ, אֶל
Genesis 28:9

ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.

אֶל
Genesis 28:10

யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,

וַיֵּ֖לֶךְ
Genesis 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

אֶל
Genesis 28:21

என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

אֶל
obeyed
And
that
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
Jacob
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE

אֶלʾelel
his
father
אָבִ֖יוʾābîwah-VEEOO
mother,
his
and
וְאֶלwĕʾelveh-EL
and
was
gone
אִמּ֑וֹʾimmôEE-moh
to
Padan-aram;
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek


פַּדֶּ֥נָֽהpaddenâpa-DEH-na


אֲרָֽם׃ʾărāmuh-RAHM