ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.
யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
| And that Jacob | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| obeyed | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| אֶל | ʾel | el | |
| his father | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| and his mother, | וְאֶל | wĕʾel | veh-EL |
| and was gone | אִמּ֑וֹ | ʾimmô | EE-moh |
| to Padan-aram; | וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| פַּדֶּ֥נָֽה | paddenâ | pa-DEH-na | |
| אֲרָֽם׃ | ʾărām | uh-RAHM |