Context verses Genesis 27:35
Genesis 27:2

அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:6

அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:

אָחִ֖יךָ
Genesis 27:20

அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:24

நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:32

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:40

உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்திலிருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.

אָחִ֖יךָ
And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
came
Thy
בָּ֥אbāʾba
brother
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
subtilty,
with
בְּמִרְמָ֑הbĕmirmâbeh-meer-MA
and
hath
taken
away
וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK
thy
blessing.
בִּרְכָתֶֽךָ׃birkātekābeer-ha-TEH-ha