Context verses Genesis 27:32
Genesis 27:1

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

וַיֹּ֥אמֶר
Genesis 27:2

அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:18

அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.

אָבִ֖יו
Genesis 27:20

அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:22

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,

יִצְחָ֥ק, אָבִ֖יו, עֵשָֽׂו׃
Genesis 27:24

நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:26

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

וַיֹּ֥אמֶר
Genesis 27:35

அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்

וַיֹּ֕אמֶר
Genesis 27:39

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

יִצְחָ֥ק, אָבִ֖יו
am
art
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said
And
ל֛וֹloh
Isaac
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
his
father
Who
אָבִ֖יוʾābîwah-VEEOO
him,
unto
מִיmee
thou?
said,
he
אָ֑תָּהʾāttâAH-ta
And
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
I
thy
son,
אֲנִ֛יʾănîuh-NEE
thy
firstborn
בִּנְךָ֥binkābeen-HA
Esau.
בְכֹֽרְךָ֖bĕkōrĕkāveh-hoh-reh-HA


עֵשָֽׂו׃ʿēśāway-SAHV