Context verses Genesis 26:33
Genesis 26:7

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

עַל
Genesis 26:21

வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.

בְּאֵ֣ר, וַיִּקְרָ֥א
Genesis 26:22

பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

בְּאֵ֣ר
Genesis 26:32

அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.

עַל
is
And
he
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
called
it
אֹתָ֖הּʾōtāhoh-TA
Shebah:
שִׁבְעָ֑הšibʿâsheev-AH

עַלʿalal
therefore
name
כֵּ֤ןkēnkane
the
of
the
שֵׁםšēmshame
city
Beer-sheba
הָעִיר֙hāʿîrha-EER
unto
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
day.
שֶׁ֔בַעšebaʿSHEH-va
this
עַ֖דʿadad


הַיּ֥וֹםhayyômHA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH