Context verses Genesis 26:24
Genesis 26:2

கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.

אַל
Genesis 26:3

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

כִּֽי
Genesis 26:4

ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

אֶֽת
Genesis 26:7

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

כִּֽי
Genesis 26:13

அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

כִּֽי
Genesis 26:15

அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

אַבְרָהָ֣ם
Genesis 26:16

அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

כִּֽי
Genesis 26:18

தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

אַבְרָהָ֣ם
Genesis 26:22

பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 26:28

அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.

כִּֽי
am
am
appeared
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
unto
אֵלָ֤יוʾēlāyway-LAV
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Lord
night,
בַּלַּ֣יְלָהballaylâba-LA-la
him
הַה֔וּאhahûʾha-HOO
same
the
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אָֽנֹכִ֕יʾānōkîah-noh-HEE
said,
I
the
אֱלֹהֵ֖יʾĕlōhêay-loh-HAY
God
of
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
Abraham
thy
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
father:
אַלʾalal
not,
תִּירָא֙tîrāʾtee-RA
fear
כִּֽיkee
for
אִתְּךָ֣ʾittĕkāee-teh-HA
with
I
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
thee,
and
will
bless
וּבֵֽרַכְתִּ֙יךָ֙ûbēraktîkāoo-vay-rahk-TEE-HA
multiply
and
thee,
וְהִרְבֵּיתִ֣יwĕhirbêtîveh-heer-bay-TEE

אֶֽתʾetet
thy
seed
זַרְעֲךָ֔zarʿăkāzahr-uh-HA
for
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
Abraham's
sake.
אַבְרָהָ֥םʾabrāhāmav-ra-HAHM
my
עַבְדִּֽי׃ʿabdîav-DEE