Context verses Genesis 25:17
Genesis 25:6

ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

אֶל
Genesis 25:7

ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

וְאֵ֗לֶּה, מְאַ֥ת, שָׁנָ֛ה, שָׁנָ֖ה
Genesis 25:8

பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
Genesis 25:9

அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

אֶל, אֶל
Genesis 25:13

பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,

וְאֵ֗לֶּה, יִשְׁמָעֵ֔אל
Genesis 25:26

பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

שָׁנָ֖ה
are
And
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
years
שְׁנֵי֙šĕnēysheh-NAY
of
the
life
חַיֵּ֣יḥayyêha-YAY
Ishmael,
of
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
an
hundred
מְאַ֥תmĕʾatmeh-AT

שָׁנָ֛הšānâsha-NA
and
thirty
וּשְׁלֹשִׁ֥יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM

שָׁנָ֖הšānâsha-NA
seven
and
וְשֶׁ֣בַעwĕšebaʿveh-SHEH-va
years:
שָׁנִ֑יםšānîmsha-NEEM
and
he
gave
up
the
ghost
וַיִּגְוַ֣עwayyigwaʿva-yeeɡ-VA
died;
and
וַיָּ֔מָתwayyāmotva-YA-mote
and
was
gathered
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
unto
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV