Context verses Genesis 25:10
Genesis 25:5

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

אֲשֶׁר
Genesis 25:6

ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

אַבְרָהָ֖ם
Genesis 25:7

ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

אַבְרָהָ֖ם, אֲשֶׁר
Genesis 25:19

ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.

אַבְרָהָ֖ם
Genesis 25:21

மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

אִשְׁתּֽוֹ׃
The
field
הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
purchased
קָנָ֥הqānâka-NA
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
of
the
sons
מֵאֵ֣תmēʾētmay-ATE
Heth:
of
בְּנֵיbĕnêbeh-NAY
there
חֵ֑תḥēthate
buried,
was
שָׁ֛מָּהšāmmâSHA-ma
Abraham
קֻבַּ֥רqubbarkoo-BAHR
and
Sarah
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
his
wife.
וְשָׂרָ֥הwĕśārâveh-sa-RA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH