Context verses Genesis 24:21
Genesis 24:19

கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி;

אִם
Genesis 24:33

பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.

אִם
Genesis 24:38

நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.

אִם
Genesis 24:42

அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

אִם
Genesis 24:49

இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.

אִם
And
the
man
וְהָאִ֥ישׁwĕhāʾîšveh-ha-EESH
wondering
מִשְׁתָּאֵ֖הmištāʾēmeesh-ta-A
peace,
his
held
her
at
לָ֑הּlāhla
wit
to
מַֽחֲרִ֕ישׁmaḥărîšma-huh-REESH
prosperous
whether
the
לָדַ֗עַתlādaʿatla-DA-at
Lord
journey
his
made
הַֽהִצְלִ֧יחַhahiṣlîaḥha-heets-LEE-ak
had
יְהוָ֛הyĕhwâyeh-VA
or
דַּרְכּ֖וֹdarkôdahr-KOH
not.
אִםʾimeem


לֹֽא׃lōʾloh