Context verses Genesis 23:10
Genesis 23:3

பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்து போய், ஏத்தின் புத்திரரோடே பேசி:

בְּנֵי, לֵאמֹֽר׃
Genesis 23:5

அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:

בְנֵי, אֶת
Genesis 23:6

எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும் எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு, எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.

אֶת, אֶת
Genesis 23:8

அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,

אֶת
Genesis 23:9

தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.

אֶת
Genesis 23:13

தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.

אֶת
Genesis 23:14

அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:

אֶת
Genesis 23:16

அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.

אַבְרָהָם֙, אֶת, בְּאָזְנֵ֣י, בְנֵי, חֵ֑ת
Genesis 23:18

அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.

בְנֵי, חֵ֑ת, בָּאֵ֥י, שַֽׁעַר
Genesis 23:19

அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.

אֶת
Genesis 23:20

இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.

בְּנֵי
even
And
וְעֶפְר֥וֹןwĕʿeprônveh-ef-RONE
Ephron
יֹשֵׁ֖בyōšēbyoh-SHAVE
dwelt
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
among
the
בְּנֵיbĕnêbeh-NAY
children
Heth:
חֵ֑תḥēthate
of
answered
וַיַּעַן֩wayyaʿanva-ya-AN
and
Ephron
עֶפְר֨וֹןʿeprônef-RONE
Hittite
הַֽחִתִּ֤יhaḥittîha-hee-TEE
the
אֶתʾetet

אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
Abraham
in
the
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
audience
children
the
בְנֵיbĕnêveh-NAY
of
of
חֵ֔תḥēthate
Heth,
of
all
לְכֹ֛לlĕkōlleh-HOLE
in
went
that
בָּאֵ֥יbāʾêba-A
at
the
gate
שַֽׁעַרšaʿarSHA-ar
of
his
city,
עִיר֖וֹʿîrôee-ROH
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE