Context verses Genesis 22:17
Genesis 22:2

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

אֲשֶׁ֖ר
Genesis 22:6

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

עַל
Genesis 22:9

தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

עַל
Genesis 22:11

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

הַשָּׁמַ֔יִם
Genesis 22:12

அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

כִּֽי
That
כִּֽיkee
in
blessing
בָרֵ֣ךְbārēkva-RAKE
I
will
bless
אֲבָֽרֶכְךָ֗ʾăbārekkāuh-va-rek-HA
thee,
and
in
multiplying
וְהַרְבָּ֨הwĕharbâveh-hahr-BA
I
will
multiply
אַרְבֶּ֤הʾarbear-BEH

אֶֽתʾetet
thy
seed
זַרְעֲךָ֙zarʿăkāzahr-uh-HA
as
the
stars
כְּכֽוֹכְבֵ֣יkĕkôkĕbêkeh-hoh-heh-VAY
of
the
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
as
the
sand
וְכַח֕וֹלwĕkaḥôlveh-ha-HOLE
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
is
upon
עַלʿalal
the
sea
שְׂפַ֣תśĕpatseh-FAHT
shore;
הַיָּ֑םhayyāmha-YAHM
and
thy
seed
וְיִרַ֣שׁwĕyirašveh-yee-RAHSH
shall
possess
זַרְעֲךָ֔zarʿăkāzahr-uh-HA

אֵ֖תʾētate
the
gate
שַׁ֥עַרšaʿarSHA-ar
of
his
enemies;
אֹֽיְבָֽיו׃ʾōyĕbāywOH-yeh-VAIV