Context verses Genesis 2:21
Genesis 2:5

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

עַל
Genesis 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

יְהוָ֨ה
Genesis 2:16

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

עַל
Genesis 2:19

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

יְהוָ֨ה
Genesis 2:22

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

יְהוָ֨ה, אֱלֹהִ֧ים׀
Genesis 2:24

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

עַל
fall
to
And
וַיַּפֵּל֩wayyappēlva-ya-PALE
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
God
sleep
deep
אֱלֹהִ֧ים׀ʾĕlōhîmay-loh-HEEM
a
caused
תַּרְדֵּמָ֛הtardēmâtahr-day-MA
upon
עַלʿalal
Adam,
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
slept:
he
and
וַיִּישָׁ֑ןwayyîšānva-yee-SHAHN
and
he
took
וַיִּקַּ֗חwayyiqqaḥva-yee-KAHK
one
אַחַת֙ʾaḥatah-HAHT
ribs,
his
of
מִצַּלְעֹתָ֔יוmiṣṣalʿōtāywmee-tsahl-oh-TAV
and
closed
up
וַיִּסְגֹּ֥רwayyisgōrva-yees-ɡORE
the
flesh
בָּשָׂ֖רbāśārba-SAHR
instead
תַּחְתֶּֽנָּה׃taḥtennâtahk-TEH-na