Context verses Genesis 2:10
Genesis 2:3

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֶת
Genesis 2:5

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

אֶת
Genesis 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

אֶת
Genesis 2:8

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

אֶת
Genesis 2:15

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

אֶת
Genesis 2:24

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

אֶת
And
a
river
וְנָהָר֙wĕnāhārveh-na-HAHR
went
out
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
Eden
of
מֵעֵ֔דֶןmēʿēdenmay-A-den
to
water
לְהַשְׁק֖וֹתlĕhašqôtleh-hahsh-KOTE

אֶתʾetet
garden;
the
הַגָּ֑ןhaggānha-ɡAHN
and
from
thence
וּמִשָּׁם֙ûmiššāmoo-mee-SHAHM
parted,
was
it
יִפָּרֵ֔דyippārēdyee-pa-RADE
and
became
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
into
four
לְאַרְבָּעָ֥הlĕʾarbāʿâleh-ar-ba-AH
heads.
רָאשִֽׁים׃rāʾšîmra-SHEEM