Context verses Genesis 19:8
Genesis 19:4

அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

עַל
Genesis 19:7

சகோதரரே, இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம்.

אַל
Genesis 19:13

நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.

כִּֽי, כִּֽי
Genesis 19:14

அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.

כִּֽי
Genesis 19:16

அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.

שְׁתֵּ֣י
Genesis 19:17

அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

עַל, אַל
Genesis 19:18

அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,

אַל
Genesis 19:19

உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

הִנֵּה, אֲשֶׁ֤ר
Genesis 19:20

அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.

הִנֵּה
Genesis 19:22

தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

עַל
Genesis 19:23

லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.

עַל
Genesis 19:24

அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,

עַל
Genesis 19:28

சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.

עַל
is
הִנֵּהhinnēhee-NAY
Behold
נָ֨אnāʾna
now,
I
have
לִ֜יlee
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
daughters
בָנ֗וֹתbānôtva-NOTE
which
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
have
לֹֽאlōʾloh
known
יָדְעוּ֙yodʿûyode-OO
man;
out
them
bring
you,
אִ֔ישׁʾîšeesh
pray
I
me,
אוֹצִֽיאָהʾôṣîʾâoh-TSEE-ah
let
נָּ֤אnāʾna
unto
do
and
אֶתְהֶן֙ʾethenet-HEN
you,
good
as
them
to
ye
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
in
your
eyes:
וַֽעֲשׂ֣וּwaʿăśûva-uh-SOO
only
לָהֶ֔ןlāhenla-HEN
men
unto
כַּטּ֖וֹבkaṭṭôbKA-tove
these
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
nothing;
רַ֠קraqrahk
do
לָֽאֲנָשִׁ֤יםlāʾănāšîmla-uh-na-SHEEM

הָאֵל֙hāʾēlha-ALE
for
אַלʾalal

תַּֽעֲשׂ֣וּtaʿăśûta-uh-SOO
therefore
דָבָ֔רdābārda-VAHR
came
כִּֽיkee
shadow
the
under
they
עַלʿalal
of
my
roof.
כֵּ֥ןkēnkane


בָּ֖אוּbāʾûBA-oo


בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE


קֹֽרָתִֽי׃qōrātîKOH-ra-TEE