Context verses Genesis 19:28
Genesis 19:4

அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

סְדֹם֙, עַל, כָּל
Genesis 19:8

இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

עַל
Genesis 19:17

அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

עַל, הַכִּכָּ֑ר
Genesis 19:22

தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

עַל
Genesis 19:23

லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.

עַל
Genesis 19:24

அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,

עַל
Genesis 19:25

அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

כָּל, הַכִּכָּ֑ר, כָּל
Genesis 19:31

அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

כָּל
And
he
looked
וַיַּשְׁקֵ֗ףwayyašqēpva-yahsh-KAFE

עַלʿalal
toward
פְּנֵ֤יpĕnêpeh-NAY
Sodom
סְדֹם֙sĕdōmseh-DOME
and
Gomorrah,
וַֽעֲמֹרָ֔הwaʿămōrâva-uh-moh-RA

all
וְעַֽלwĕʿalveh-AL
toward
כָּלkālkahl
and
פְּנֵ֖יpĕnêpeh-NAY
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
the
plain,
הַכִּכָּ֑רhakkikkārha-kee-KAHR
beheld,
and
וַיַּ֗רְאwayyarva-YAHR
and,
lo,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
up
went
עָלָה֙ʿālāhah-LA
smoke
the
of
קִיטֹ֣רqîṭōrkee-TORE
the
country
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
smoke
the
as
כְּקִיטֹ֖רkĕqîṭōrkeh-kee-TORE
of
a
furnace.
הַכִּבְשָֽׁן׃hakkibšānha-keev-SHAHN