Context verses Genesis 18:7
Genesis 18:6

அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

אֶל
Genesis 18:8

ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

וַיִּקַּ֨ח
Genesis 18:13

அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

אֶל, אַבְרָהָ֑ם
Genesis 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

לַֽעֲשׂ֥וֹת
Genesis 18:27

அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

אֶל
Genesis 18:31

அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

אֶל
Genesis 18:33

கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

אֶל, אַבְרָהָ֑ם
it
unto
וְאֶלwĕʾelveh-EL
the
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
herd,
רָ֣ץrāṣrahts
ran
And
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham
fetcht
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
and
a
בֶּןbenben
calf
בָּקָ֜רbāqārba-KAHR

רַ֤ךְrakrahk
tender
good,
וָטוֹב֙wāṭôbva-TOVE
and
and
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
gave
unto
אֶלʾelel
man;
young
a
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
and
he
hasted
וַיְמַהֵ֖רwaymahērvai-ma-HARE
to
dress
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
it.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH