ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
| And he said, | וַ֠יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
| Oh | אַל | ʾal | al |
| let not | נָ֞א | nāʾ | na |
| the Lord | יִ֤חַר | yiḥar | YEE-hahr |
| be angry, | לַֽאדֹנָי֙ | laʾdōnāy | la-doh-NA |
| and I will speak | וַֽאֲדַבְּרָ֣ה | waʾădabbĕrâ | va-uh-da-beh-RA |
| yet | אַךְ | ʾak | ak |
| but this once: | הַפַּ֔עַם | happaʿam | ha-PA-am |
| Peradventure | אוּלַ֛י | ʾûlay | oo-LAI |
| ten | יִמָּֽצְא֥וּן | yimmāṣĕʾûn | yee-ma-tseh-OON |
| shall be found | שָׁ֖ם | šām | shahm |
| there. | עֲשָׂרָ֑ה | ʿăśārâ | uh-sa-RA |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| destroy | אַשְׁחִ֔ית | ʾašḥît | ash-HEET |
| it for ten's | בַּֽעֲב֖וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake. | הָֽעֲשָׂרָֽה׃ | hāʿăśārâ | HA-uh-sa-RA |