Genesis 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
עַל
Genesis 17:19
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
אִתּ֛וֹ
| fell And | וַיִּפֹּ֥ל | wayyippōl | va-yee-POLE |
| Abram | אַבְרָ֖ם | ʾabrām | av-RAHM |
| on | עַל | ʿal | al |
| his face: | פָּנָ֑יו | pānāyw | pa-NAV |
| talked with | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| God | אִתּ֛וֹ | ʾittô | EE-toh |
| and | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| him, saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |