Context verses Genesis 15:9
Genesis 15:2

அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

וַיֹּ֣אמֶר
Genesis 15:3

பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

וַיֹּ֣אמֶר
Genesis 15:5

அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

וַיֹּ֣אמֶר
Genesis 15:13

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

וַיֹּ֣אמֶר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
Take
him,
קְחָ֥הqĕḥâkeh-HA
me
an
heifer
לִי֙liylee
old,
years
three
of
עֶגְלָ֣הʿeglâeɡ-LA
and
a
she
goat
מְשֻׁלֶּ֔שֶׁתmĕšullešetmeh-shoo-LEH-shet
old,
years
three
of
וְעֵ֥זwĕʿēzveh-AZE
and
a
ram
מְשֻׁלֶּ֖שֶׁתmĕšullešetmeh-shoo-LEH-shet
old,
years
three
of
וְאַ֣יִלwĕʾayilveh-AH-yeel
and
a
turtledove,
מְשֻׁלָּ֑שׁmĕšullāšmeh-shoo-LAHSH
and
a
young
pigeon.
וְתֹ֖רwĕtōrveh-TORE


וְגוֹזָֽל׃wĕgôzālveh-ɡoh-ZAHL