அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.
| And he brought him forth | וַיּוֹצֵ֨א | wayyôṣēʾ | va-yoh-TSAY |
| abroad, | אֹת֜וֹ | ʾōtô | oh-TOH |
| and said, | הַח֗וּצָה | haḥûṣâ | ha-HOO-tsa |
| Look | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| now | הַבֶּט | habbeṭ | ha-BET |
| toward heaven, | נָ֣א | nāʾ | na |
| and tell | הַשָּׁמַ֗יְמָה | haššāmaymâ | ha-sha-MA-ma |
| the stars, | וּסְפֹר֙ | ûsĕpōr | oo-seh-FORE |
| if | הַכּ֣וֹכָבִ֔ים | hakkôkābîm | HA-koh-ha-VEEM |
| thou be able | אִם | ʾim | eem |
| to number | תּוּכַ֖ל | tûkal | too-HAHL |
| said he and them: | לִסְפֹּ֣ר | lispōr | lees-PORE |
| unto him, So | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| be. shall thy | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| seed | ל֔וֹ | lô | loh |
| כֹּ֥ה | kō | koh | |
| יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH | |
| זַרְעֶֽךָ׃ | zarʿekā | zahr-EH-ha |