Context verses Genesis 11:27
Genesis 11:5

மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.

אֶת, וְאֶת
Genesis 11:10

சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.

תּֽוֹלְדֹ֣ת, אֶת
Genesis 11:11

சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:12

அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.

אֶת
Genesis 11:13

சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:14

சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.

אֶת
Genesis 11:15

ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:16

ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.

אֶת
Genesis 11:17

பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:18

பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.

אֶת
Genesis 11:19

ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:20

ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.

אֶת
Genesis 11:21

செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:22

செரூகு முப்பது வயதானபோது; நாகோரைப் பெற்றான்.

אֶת
Genesis 11:23

நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת, נָח֖וֹר
Genesis 11:24

நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.

אֶת
Genesis 11:25

தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת, תֶּ֔רַח
Genesis 11:26

தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

אֶת, אַבְרָ֔ם, אֶת, נָח֖וֹר, וְאֶת
Genesis 11:31

தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

אֶת, וְאֶת
are
Now
וְאֵ֙לֶּה֙wĕʾēllehveh-A-LEH
these
the
generations
תּֽוֹלְדֹ֣תtôlĕdōttoh-leh-DOTE
Terah:
of
תֶּ֔רַחteraḥTEH-rahk
Terah
תֶּ֚רַחteraḥTEH-rahk
begat
הוֹלִ֣ידhôlîdhoh-LEED

אֶתʾetet
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM

אֶתʾetet
Nahor,
נָח֖וֹרnāḥôrna-HORE

and
וְאֶתwĕʾetveh-ET
Haran;
and
הָרָ֑ןhārānha-RAHN
Haran
וְהָרָ֖ןwĕhārānveh-ha-RAHN
begat
הוֹלִ֥ידhôlîdhoh-LEED
Lot.
אֶתʾetet


לֽוֹט׃lôṭlote