அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,
மிஸ்ராயீம், லுூதீமையும் அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லுூகீமையும், கப்தோரீமையும் பெற்றான்.
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
| And Hadoram, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Uzal, | הֲדוֹרָ֥ם | hădôrām | huh-doh-RAHM |
| and Diklah, | וְאֶת | wĕʾet | veh-ET |
| אוּזָ֖ל | ʾûzāl | oo-ZAHL | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| דִּקְלָֽה׃ | diqlâ | deek-LA |