Context verses Ezra 5:12
Ezra 5:3

அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

דְנָה֙
Ezra 5:5

ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

הִמּ֔וֹ
Ezra 5:9

அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.

דְנָה֙
Ezra 5:14

நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

מִן, הִמּ֔וֹ, מִן
Ezra 5:15

அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

הִמּ֔וֹ
Ezra 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

מִן
But
לָהֵ֗ןlāhēnla-HANE
after
מִןminmeen
that
דִּ֨יdee
provoked
had
הַרְגִּ֤זוּhargizûhahr-ɡEE-zoo
fathers
our
אֲבָהֳתַ֙נָא֙ʾăbāhŏtanāʾuh-va-hoh-TA-NA
the
God
לֶֽאֱלָ֣הּleʾĕlāhleh-ay-LA
heaven
of
שְׁמַיָּ֔אšĕmayyāʾsheh-ma-YA
unto
wrath,
he
gave
יְהַ֣בyĕhabyeh-HAHV
them
הִמּ֔וֹhimmôHEE-moh
into
the
hand
בְּיַ֛דbĕyadbeh-YAHD
Nebuchadnezzar
of
נְבֽוּכַדְנֶצַּ֥רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Babylon,
בָּבֶ֖לbābelba-VEL
the
Chaldean,
כַּסְדָּיָ֑אkasdāyāʾkahs-da-YA
house,
this
וּבַיְתָ֤הûbaytâoo-vai-TA
destroyed
דְנָה֙dĕnāhdeh-NA
who
סַתְרֵ֔הּsatrēhsaht-RAY
the
people
וְעַמָּ֖הwĕʿammâveh-ah-MA
and
carried
הַגְלִ֥יhaglîhahɡ-LEE
away
into
Babylon.
לְבָבֶֽל׃lĕbābelleh-va-VEL